கிழக்குமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்


கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் இருவாரங்களுக்குள் தங்களுடைய மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடம் முழுமையான தகவல்களை வழங்குமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த வருடங்களில் கோரப்பட்ட பதிவுகளில் அதிகமாக முன்னர் வேலைவாய்ப்புக்களைப் பெற்றவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அதில் இருந்து சரியாக தெரிந்து கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளதால் அரச துறையில் எந்தவித நியமங்களும் பெறாத பட்டதாரிகள் மாத்திரம் தங்கள் தகவல்களை வழங்கி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் உண்மையானதும் உறுதியானதுமான தகவல்களை வழங்கி அடுத்த கட்ட நியமனங்களைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்.

இதனை உங்கள் பக்கம் Share செய்வதன் மூலம் சகல பட்டதாரிகளும் அறிந்து கொள்வார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -