திருகோணமலையில் மியன்மார் மீனவர் ஒருவர் மீட்பு..!

யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு போன திருகோணமலை மீனவர்களால் இரண்டு மியன்மார் மீனவர்கள் கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் தமது பாய்மரத்தோனி காற்றினால் இழத்துவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டடனர்.  

மீட்கப்பட்டவர்களில் ஒருவரை திருகோணமலை கொட்பே துறைமுகத்திற்கு அழைத்துவந்து திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மற்றொருவரை அழைத்துவரும் முயற்சியில் மீனவர்கள் உள்ளனர்.

மேலும் அழைத்து வரப்பட்டவர் தமது பெயர் மாஒசேன் என்றும் தமக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தான் புத்தமதத்தை பின்பற்றுவதாகவும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -