கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் தீ : கோவைகள் பல எரிந்து நாசம்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிருவாகக் காரியாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் தீ ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து தொடர்பில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீசை இம்போட்மிரர் செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது; 

மின்சார ஒழுக்கு காரணமாக எயார்கண்டிசனில் ஏற்பட்ட தீ பரவியதால் சுமார் 100 கோவைகள் எரிந்துள்ளதுடன் நிருவாக உறுப்பினர்கள் அவசரமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார். 

குறித்த தீ தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்கிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -