சசிகலாவை ஓடவிட்ட கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கிளம்பிய ஓ.பி.எஸ் - பெரும் பரபரப்பு

12.50 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்ட ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏ சின்ராஜ், கரூர் வீகே. சின்னசாமி ஆகியோரை வரவேற்று விட்டு அமைதி காக்க வேண்டும் என பேசினார்.

இதனை தொடர்ந்து சசிகலாவை உட்கார்ந்த இடத்திலிருந்தே ஓடவிட்ட கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கிளம்பிவிட்டார் ஓபிஎஸ்.

படை பரிவாரம் போலீஸ் புடை சூழ கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கிளம்பி விட்டார்.

சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சி போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

ஓபிஎஸ் தற்போது கூவத்தூருக்கு கிளம்பிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -