ஆய்வுகூடம் திறப்பு விழாவும் கேட்போர் கூடம் அடிக்கல் நாட்டலும்..!

க.கிஷாந்தன்,மு.இராமச்சந்திரன்-
ட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறப்பு விழாவும் 14.02.2017 அன்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

நிர்மாணிக்கப்படவுள்ள சகல வசதிகளும் கொண்ட 800 பேர் அமர கூடிய இந்த புதிய கட்டிடத்திற்கு மத்திய மாகாண அமைச்சு சுமார் 570 இலட்சம் ரூபாவும், தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கு 165 இலட்சம் ரூபாவும் செலவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா மற்றும் நுவரெலியா தொகுதி அமைப்பாளர்களான டபிள்யூ.ஜீ.ரணசிங்க, தர்மபிரிய, பாடசாலை அதிபர் வசந்த கவிராஜ், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -