ஊரணி: இன்று அதிகாலை நேர்ந்த விபத்து..!

ரணிச்சந்தியில் மாபிழ் கற்களை ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வளவுக்குள் சென்றுள்ளது. குறித்த வாகனத்தில் ஏற்றி வந்த பழிங்குக் கற்கள் வீதியில் சிதறியுள்ளதுடன் அதனை அகற்றும் பணி இடம்பெறுகிறது. இன்று அதிகாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்கிறனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -