கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண பயணிகள்போக்குவத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சமந்த அபேகுணவர்த்தனவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -