உதவும் உள்ளங்களே இதனைக் கொஞ்சம் கட்டாயம் பாருங்கள்...

ந்த புகைப்படத்தில் இருக்கும் குடுப்பம் திருகோணமலை குறிஞ்சாக்கேணி.
இவர்களின் பொருளாதார நிலைப்பாடு மிகவும் பரிதாப நிலையில் இருக்கிறது.
இவருக்கு குடியிருக்க காணியோ, சொந்தமாகவீடோ இல்லாத அவல நிலை.
இப்படியானவர்களுக்கல்லவா சக்காத் என்னும் கொடையிருக்கிறது...
எனவே சம்மந்தப்பட்ட நிருவாகத்தினர், ஊர் அரசியல் வாதிகள், சமூகத் தொண்டு நிருவணங்கள் இவரின் நிலைக்கு உதவ முன்வாருங்கள்...
குறித்த நபர் இரு கண்களும் பார்வையற்றவர்.
அவரின் மனைவியும்
கல்வி பயிலும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
உதவ முடிந்தவர்கள் அவரையே நேரடியாக அழைத்து உதவலாம் - . 0776030045
உங்கள் கொடைக்கு பெரும் கூலி தருபவன் அல்லாஹ்...

எதனையெல்லாம் பேஸ்புக்கில் செயார்பன்னும் நாம் இப்படியான விடையங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமா...?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -