திருகோணமலையில்திடீர் மூடு பணி: மக்கள் ஆச்சரியத்தில்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையின் பல பகுதிகளிலும் இன்று (22) காலை வேலையில் திடீரென்று 7.00 மணியளவில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மூடு பணி பிரதேசங்களை மறைத்து காணப்பட்டது குறிப்பாக கரையோரப் பகுதிகளில் விசேடமாக இதன் நிலை கூடுதலாக காணப்பட்டதனால் மீனவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

திசைமாறிய பயணங்களும் இதன் காரணமாக ஏள்பட்டுள்ளமையும் இது கிழக்குப் பகுதியில் இவ்வாறான திடீரென்று ஏற்பட்ட மூடு பணி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப் பணியினால் குளிரான கால நிலை தோன்றவில்லை எனவும் வழமையான காலநிலையே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கிண்ணியா கரையோரப் பகுதி, மூதூர் திருகோணமலை உட்பட பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -