சாவகச்சேரியில் வெடி பொருட்கள் மீட்பு..!


பாறுக் ஷிஹான்-
சாவகச்சேரி - சரசாலை கனகம்புளிச்சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய முன் தினம்(10) நண்பகல் வேளையில் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது கைக்குண்டு 2 மிதிவெடி 2 கிளைமோர் 1 செல் 1 என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் ஆரம்ப காலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த நிலையில் தற்போது அக் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -