சஷி வீரவங்சவை விசாரிக்க மேல் நீதிமன்றம் திகதி அறிவிப்பு..!

போலி ஆவணங்களை தாக்கல் செய்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மேல் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

இதன்படி சசி வீரவன்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் மே 25 ஆம், 30 ஆம் மற்றும் 31ஆம் திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -