நிந்தவூர் ஜெஸீம் ஆசாத் மௌலானா சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் !

சுலைமான் றாபி-
நிந்தவூர் ஹாஜியார் வீதியைச் சேர்ந்த செய்கு முஹம்மட் சலாஹுத்தீன் செய்கு அஹமட் ஜெஷீம் ஆசாத் மௌலானா கடந்த (27) சட்டத்தரணியாக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் மாண்புமிகு கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவரான இவர், கடந்த 2013ம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு தெரிவாகியிருந்ததோடு தனது இள வயதினிலேயே சட்டத்தரணியாகியுள்ளார்.

நிந்தவூர் அஷ்ரக் தேசியப் பாடசாலையின் பழைய மாணவரான இவர் எஸ்.ஏ.எஸ்.எம்.சலாஹுத்தீன் மௌலானா, மற்றும் எம்.ஐ.மைமுனா ஆகியோர்களின் ஒரே ஒரு புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -