மினுவாங்கொடை தப்லீஃ இஜ்திமா மாநாடு..!

ஐ. ஏ.காதிர் கான்-
மினுவாங்கொடை வட்டாரத்திற்கான தப்லீஃ இஜ்திமா மாநாடு, (10) வெள்ளிக்கிழமை (போயா தினத்தன்று) மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு இஷா தொழுகை வரை, மினுவாங்கொடை - கல்லொழுவை, ஜும் ஆப் பள்ளிவாசல் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஏக்கல, கல்லொழுவை, மினுவாங்கொடை, கோப்பிவத்தை, கோவின்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தப்லீஃ ஜமா அத் சகோதரர்கள் கலந்து கொள்ளும் இம் மாநாட்டில், பிரபல உலமாக்கள் மற்றும் அறிஞர்கள் பலர் மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -