மவுஸ்ஸாகலை நீர்தேக்கத்தில் பழமைவாய்ந்த வணக்கஸ்தலங்கள் தென்படுகின்றது.!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
லையகத்தில் தொடரும் வரட்சி கால நிலையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது. மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கியிருந்த பழைய மஸ்கெலியா நகரின் ஆலயம் பௌத்த விகாரை தென்படுகின்றது.  சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் அதிகமானோர் நீர்தேக்கத்தில் தென்படும் வனக்கஸ்தலங்கலையும் பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -