முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவின் பிரஜாவுரிமை இரத்து..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவின் பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்திற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.

மஹிந்த ராஜபக்ஸவின் பிரஜாவுரிமையை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -