அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹசொறுவெவ பிரதான வீதிக்கு அருகில் பாழடைந்த நிலையில் கிடந்த கிணற்றுக்குள் யானைக்குட்டியொன்று இன்று (06) அதிகாலை விழுந்துள்ளது.
இந்த யானை குட்டியைச்சுற்றி யானைகள் சுற்றி இருந்தமையினால் அவ்வீதிகளால் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருந்ததுடன் கோமரங்கடவெல பொலிஸார் யான் ஓயா திட்டத்தில் செயற்படுகின்ற பெகோவை பயன்படுத்தி யானைக்குட்டியை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -