டொனால்ட் ட்ரம்பின் முடிவால் கஸ்டப்படும் இலங்கையர்கள்..!!

டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் தொடர்பான உத்தரவை அடுத்து, இலங்கையர்கள் சிலரும் நியுயோர்க் நகரின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியன் கொரஸ்பொண்டன்ட் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு 90 நாட்களுக்கு தடை விதிக்கும் நிறைவேற்று உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்தார்.

இதன்படி, 20 நாடுகளைச் சேர்ந்த 71 அகதிகள், குறித்த விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -