அக்ரஹார சிறையில் சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா சென்றடைந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் சசிகலா சரணடைய பெங்களூரு சென்றார். மேலும் இன்னும் சற்று நேரத்தில் நீதிபதி அஸ்வத்தநாராயணா முன்னிலையில்  சரணடைய உள்ளனர். 

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைய உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -