யாழில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்..!

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு பல்கழைக்கழகத்தின் சூழலியல் பிரிவும் யாழ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் பிரிவும் இணைந்து "Peoples Green  Pnlce“ என்ற திட்டத்திற்கு மக்கள் வங்கியின் அனுசரனையுடன் 1000 மரக்கன்றுகள்  யாழ்ப்பாணத்தில் நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது கொழும்பு பல்கழைக்கழக சூழலியல் பிரிவின் பேராசிரியர் விபுல யாபா, யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன், கலாநிதி கனேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -