பட்டதாரி ஆசிரியர்கள் 104 பேருக்கு நாளை 19ம் திகதி நியமனம் வழங்கும் நிகழ்வு..!

அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலம். விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்கள் 104 பேருக்கு நாளை 19ம் திகதி காலை 11மணிக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி தெரிவான பட்டதாரி நியனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இந்நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -