கிழக்கில் 107 பாடசாலைகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாட்டு உபரகரணங்கள் கையளிப்பு.!

கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன, கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 107 பாடசாலைகளுக்கான போக்குவரத்து கட்டுப்பாட்டு உபரகணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம் அன்வர், இரா.துரைரட்ணம், கோ,கருணாகரன் மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். வீதிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடர்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் திட்டத்தில் ஒரு கட்டமாகவே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -