திருகோணமலையில் 12 டெங்கு மரணங்களும், பொது வைத்தியசாலையும்..!

AM. கீத் திருகோணமலை-
திருகோணமலையில் டெங்கு நோயினால் மரணங்களின் எண்ணிக்கை 12ஜ தாண்டியது. இன்று காலை 10.20 மணியளவில் கிண்ணியா-03 பைசல் நகரைச்சேர்ந்த SM.பைசல் (வயது-43) என்ற நபர் மரணமாகி உள்ளார். இவரின் சகோதரியும் கடந்தகிழமை இதே டெங்கு நோயினால் மரணமானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை 6.00 மணி வரைக்கும் சாதாரன நிலையில் இருந்தவர் என்றும் சுமார் 4மணித்தியாளயங்களுக்குள் இம்மரணம் நிகழ்ந்துள்ளது என்று வைத்திய நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -