238 பேருக்கு நியமனம் வழங்கிவைக்கப்பட்டன -படங்கள்

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

லங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டி பரீட்கை ii ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பில் இரண்டாம் கட்டமாக 37 பேருக்கும் இலங்கை அதிபர் சேவை iii ஆம் தரத்திற்கான இரண்டாம் கட்ட அதிபர்கள் 43 பேருக்கும் போதனா கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் 106 ஆசிரியர் கல்வி சேவை பதவி உயர்வு 52 பேருக்கும் மொத்தமாக 238 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -