திருகோணமலை நகரில் முதலாவது டெங்கு மரணம் -6 வயது சிறுமி அஞ்சனா

ஏ.எம்.கீத் திருகோணமலை-


திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டில் கல்வி  கற்கும் உவர்மலையைச் சேர்ந்த மாணவி உதய ராஜன் அஞ்சனா வயது 6 டெங்கு டெங்கு நோயினால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை நகரில் டெங்கு மூலம் முதலாவது மரணமாக இது பதியப் பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு வரும் இவ்வேளையிலும் தொடர்ந்து டெங்கு பரவிக்கொண்டே இருப்பதால் தங்களின் இல்லங்களையும் அண்மித்த சூழலையும் மிகவும் கவனமாக சுத்தப்படுத்திக் கொள்ளல் அனைவரும் சுகமாக வாழ்வதற்கான வழியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -