ஜனாதிபதியின் நிதியொதுக்கீட்டில் ஆலய புணர் நிர்மான பணி..!



மு.இராமச்சந்திரன்-
ட்டன் எபோட்சிலி தோட்ட மொன்டிபெயார் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணர் நிர்மான பனிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.03.2017 நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளார் சங்கத்தின் (ஜனாதிபதியின்) 20 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஆலயம் புணர்நிர்மானம் செய்யப்பட்டவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொதுமக்கள் ஆலய பரிபாலசபையினர் என பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -