கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாகத்தில் பதற்ற நிலை..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைகளகத்தினுல் ஒலுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகர் பரிட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் அரியஸ் உள்ள 4மாணவர்கள் உட்பட 17 மாணவர்களும் பரீட்சை எலுதிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த மற்ற மாணவர்களால் வகுப்பறை அடித்து நொருக்கப்பட்டது. டயர்களும் கொலுத்தப்பட்டன. திருமலை வளாக நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொழிஸாரினால் சுமுகமானநிலமை ஏற்படுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -