ஏறாவூர் நகர பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்..!

றாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (16.03) பிதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபா அவர்களின் ஒங்கிணைப்பில் இணைத்தலைவர்களான பாரளுமன்ற உறுப்பினர்களான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, சதாசிவம் வியாழேந்திரன், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தின்போது 2017ம் நிதி ஆண்டில் ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன் புதிய திட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -