புலமை பரிசில் மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு..


ஜுனைட்.எம்.பஹ்த்-

காத்தான்குடி FM MEDIA UNIT இனால் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கருத்தரங்கிற்கு ஆசிரியர் மொஹமட் தஸ்லீம் அவர்கள் விரிவுரையாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கல்வி, பரீட்சை வழிகாட்டல்கள் வழங்கியதுடன் இக் கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -