வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்..!

மு.இராமச்சந்திரன்-
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி இனிப்பு பானங்கள் ஏற்றிச்சென்ற பாரவூர்தியே வட்டவலை ரொசல்லை பகுதியில் 17.03.2017 மாலை 4.30 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக வட்டவலை பொலிஸார்தெரிவித்தனர்.

வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாரே விபத்துக்கான காரணமென்றும் காயமுற்ற சாரதி வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாக வட்டவலைபொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -