பாடகி சுசித்ராவுக்கு உண்மையில் நடந்தது என்ன..?

பாடகி சுசித்ராவுக்கு உண்மையில் என்ன நடந்தது? அவர் நலமுடன் உள்ளாரா இல்லை அவரது கனவர் கூறியப்படி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்து எதுவும் சரியாக தெரியவில்லை.

பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக முதலில் பாடகி சுசித்ரா ட்வீட் செய்தார். பின்னர் நடிகர், நடிகைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனிடையே அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என தகவல் வெளியானது.

ஆனால் அவர் தரப்பில் இருந்து முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவரது கணவர் சுசித்ரா மனநிலை சரியில்லாமல் உள்ளார், எனவே அவருடைய பதிவுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டாம் என கூறினார். இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய சுசித்ரா, தான் நல்ல மனநிலையுடன் உள்ளதாகவும், எனது கணவர் எதுவும் கூறவில்லை என்றும், தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இதையடுத்து தற்போது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சுசித்ரா அவரது கணவருடன் விவாகரத்து செய்ய இருக்கும் செய்திகள் வெளிவந்தது.

சுசித்ராதான் தனது பக்கத்தில் அனைத்தும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள பதிவு செய்தாரா? உண்மையிலே அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? அவரது கணவர் கூறியது போல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா? போன்ற கேள்விகள் அனைத்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எது உண்மை என்று தெரியவில்லை. வெளிவரும் அனைத்தும் வெளியாகியுள்ளது என்ற பெயரில் பரவி வருகிறது குறிப்பித்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -