கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் டெங்கு வேட்டை.!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் இன்று (20) டெங்கு தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு உட்பட பொலிஸ் அதிகாரிகளின் களவிஜயம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு விஜயசிரி தலைமையில் இடம் பெற்றது.இதில் திருகோணமலை மட்டக்களப்பைச் சேர்ந்த 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் பங்கேற்றனர்.

இதன் போது கிண்ணியா பாடசாலைகளில் மாணவ மாணவிகளுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வுகள் உட்பட கிண்ணியா பகுதிகளில் டெங்கு தீவிரமடைவதைத் தடுக்க மக்களுக்கான எச்சரிக்கையும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -