திருகோணமலை: டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட கற்பிணிப்பெண் மரணம்..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை பள்ளத்தோட்டத்தைச்சேர்ந்த கற்பிணிப்பெண் (வயது-29) டெங்கு நோயின் காரணமாக சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலை திவிரசிகிச்சைப்பிரிவல் மரணமானார். கற்பப்பையிற்கு வெளியே கற்பம் தரித்திருந்த இப்பெண்னிற்கு டெங்கு நோயும் தாக்கியிருந்தபோதிலும் சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மரணத்திற்கு பிறகு திகோணமலை மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது மேலும் டெங்கு நோய் தெற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3881 க்கும் மேலாக அதிகரித்துள்ளதென்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -