கிண்ணியாவில் களத்தில் குதித்த அதாஉல்லா..!

டெங்கு நோயினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களுக்கு தேசிய காங்கிரஸின் தலைவர் எல்.எம். அதாஉல்லா உள்ளிட்ட உயர் மட்ட குழு விஜயம் மேற் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தேசிய காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் வைத்தியர் சியா தலைமையிலான  அணி அங்கு டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கிழக்குமாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மூத்த துணைத் தலைவர் வைத்தியர் உதுமாலெப்பை கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் வைத்தியர் சியா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சமுகமளித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -