வலைத்தளங்களில் வாட்டி எடுக்கப்படும் பொலிஸ் அதிகாரி - நடந்தது என்ன..?

யாழ்ப்­பா­ணத்தில் காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த போராட்­டத்தின்போது யாழ்.பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை மிக கேவ­ல­மான வார்த்­தை­களால் பேசிய சம்­ப­வ­மா­னது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், குறித்த சம்­பவம் தொடர்­பான காணொளி காட்­சி­யா­னது சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வேக­மாக பரவி வரு­கின்­றது.

குறித்த பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் 'எருமை மாடு மாதிரி கதைக்­கி­றியே, நீ படிச்­சி­ருக்­கியா, மண்­டைக்­குள்ள சரக்கு இருக்கா' போன்ற வார்த்­தை­களால் பேசி­ய­துடன், ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை மிக கேவ­ல­மான முறையில் பேசி­யி­ருந்தார்.

இந்த வீடியோ பதிவு செய்­யப்­பட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -