தோட்ட மாடி வீட்டுத்தொகுதியில் தீ - வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசம்

மு.இராமச்சந்திரன்-
கொட்டகலை மேபீல்ட் தோட்ட மாடி வீட்டுத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டு உபரணங்கள் முற்றாக எறிந்து நாசமாகியுள்ளது 
திம்புலை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட்ட மேற்படி குடியிருப்பு பகுதியில் 16.03.2017 காலை 10 மணியளவில் தீ விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த வீட்டில் யாரும் இல்லாத வேலையில் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேரிய நிலையில் அயலவர்களினால் பார்வையிட்டபோதே தீ பரவல் தெரியவந்தது உடனடியாக தோட்ட நிர்வாகமும் அயலர்களும் தீயை அணைத்து கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்தமையினால் அயல் குடியிருப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.

குறித்த வீட்டில் உள்ளிருந்த தளபாடம் தொலை பேசி மற்றும் மின் உபகரணங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் நசமாகியுள்ளதாக திம்புலை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் மின்சார கோளாரே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -