குற்றப்புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார் பஷீர் சேகு தாவூத் -வீடியோ இணைப்பு





தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' எனும் நூல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்து விட்டு திரும்பினார்.

கொழும்பு-09, தெமட்டகொடயிலுள்ள கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.
சுமார் 2 மணித்தியாலயத்துக்கு மேல் இடம்பெற்ற விசாரணையின் பின்னரே குற்றப்புலனாய்வுப் பிரிவில் இருந்து பஷீர் சேகுதாவூத் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -