திருகோணமலையில் விபத்து - தந்தையும் மகளும் பலி

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயனித்த பஸ்ஸும் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலையை நோக்கி வந்த ஆட்டோவும் திருகோணமலை சேறுநுவர பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதியதில் ஆடடோவில் பயணம்செய்த தந்தையும் மகளும் சம்பவ இடத்தில் பலியானதுடன் காயமடைந்த தாயை சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். தகப்பனிதும் மகளின் உடல்கள் சேறுநுவர பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -