ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..!

டந்த 16.03 அன்று நடைபெற்ற ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஏறாவூர் பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகர சபை, ஏறாவூர் பிரதேச பொது சுகாதர பணிமனை, ஏறாவூர் நகர பிரதேச செயலகம், இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டமும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (18) ஏறாவூர் மீராகேணி கிராமசேவகர் பிரிவில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், உட்பட திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -