வினோதரனின் ’’உணர்வெழுத்துக்கள்’’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு..!

பிரபல மலையக எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்த வினோதரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மலையக மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமை உரை ஆற்றினார்.

மேலும் நூலாய்வினை பத்தனை கல்வியற்கல்லூரியின் உபபீடாதிபதி வ.செல்வராஜ் மேற்கொண்டார். வாழ்த்துரையை இலக்கிய ஆய்வாளர் கல்வி வெளியீட்டு தினைக்கலத்தின் பிரதி ஆணையாளரென பண்முகம் கொண்ட லெனின் மதிவானம் மேற்கொண்டார். தொடந்து கருத்துரையை சிறுகதை ஆசிரியர் சிவனு மனோஹரன் மற்றும் மலையக பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் மேற்கொண்டார்.

ஏற்புரையை நூல் ஆசிரியர் வினோதரன் மேற்கொள்ள நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -