05 கிலோ பன்றி இறைச்சி வைத்தியருந்த குற்றச்சாட்டிற்காக ரூ.20000 தண்டம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் சட்ட விரோமான முறையில் 05 கிலோ பன்றி இறைச்சியை தம் வசம் வைத்தியருந்த குற்றச்சாட்டிற்காக 20000/=தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.

கோமரங்கடவெல.மயிலவெவ பகுதியைச்சேர்ந்த எம்.ஜயரத்ன (48வயது) என்பருக்கே இத்தண்டம் அறவிடப்பட்து.

பன்றி இறைச்சியை விற்பனை செய்து வருவதாக கோமரங்கடவெல பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே இவரிடமிருந்து 05 கிலோ பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -