பயிற்சியை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பின்பு ஹட்டன் கிளை இ-பெஸ்ட் கல்வியகத்தினால் ஏற்பாடுசெயயப்பட்ட 1000 புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மூன்று மாத கால பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (10.04.2017) ஹட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் இடம்பெற்றது. பயிற்சியை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இ-பெஸ்ட் கல்வியகத்தின் பணிப்பாளர் பி.எம்.மொகமட் ஜவுபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -