திருகோணமலை மாவட்ட கிராமிய அபிவிருத்திக்கு பிரதமர் 115 மில்லியன் ஒதுக்கீடு -விபரம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மாவட்ட கிராமிய அபிவிருத்திக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். அவரது பொறுப்பின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மூலம் இந்த நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் மாவட்டத்தில் உள்ள 230 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் 115 மீல்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பிரதேச செயலகப் பிரிவு ரீதியாக ஒதுக்கப் பட்ட நிதி விபரம் வருமாறு:

பட்டணமும் சூழலும் - 21 மில்லியன் ரூபா
மூதூர் - 21 மில்லியன் ரூபா
கிண்ணியா - 15.5 மில்லியன் ரூபா
குச்சவெளி - 12 மில்லியன் ரூபா
கந்தளாய் - 11.5 மில்லியன் ரூபா
சேருவில - 8 மில்லியன் ரூபா
தம்பலகமம் - 6 மில்லியன் ரூபா
மொரவெவ - 5 மில்லியன் ரூபா
கோமரங்கடவெல - 5 மில்லியன் ரூபா
பதவி சிறிபுர - 5 மில்லியன் ரூபா
வெருகல் - 5 மில்லியன் ரூபா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -