கொலன்னாவை: குப்பை மேடு இடிந்து விழுந்ததில் 11 பேர் வைத்தியசாலையில்

கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த இடத்துக்கு இராணுவத்தினர் 100 பேர் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறித்த பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக இலங்கை விமானப் படையின் பெல் 212 விமானமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -