13 மீனவர்கள் திருகோணமலை திரியாய் முகாம் கடற்படையினரால் கைது

ஏ.எம். கீத் திருகோணமலை-

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் முகாமுக்கு முன்னாள் உள்ள கடற்பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட வலைகலை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த குச்சவெளி,புடவைக்கட்டடு பிரதேச 13 மீனவர்களை திருகோணமலை திரியாய் முகாம் கடற்படையினர் நேற்று அதிகாலை கைதுசெய்தனர்.மேலும் 3டிங்கி படகுகள் 1வலை மற்றும் 430 கிலோ மீன்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -