இலங்கைக்கு 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அள்ளி வழங்கிய குவைட்

இலங்கை அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு உதவும் வகையில், 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (5 மில்லியன் குவைத் தினார்) மேலதிக கடனாக வழங்க குவைட் நாடு நடவடிக்கை எடுத்துள்ளது.

குவைட் நாட்டிலுள்ள அரேபிய அபிவிருத்திக்கான குவைட் நிதியத்திலிருந்து (KFAED) இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -