குப்பை மேடு சரிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்த 16 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போதும் குழந்தையொன்றின் சடலம் காணப்படுவதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் 5 குழந்தைகள் காணப்படுவதாகவும், மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -