முஸ்லிம் பாடசாலைகள் புதன்கிழமை (19) மீள ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கல முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக, புதன்கிழமை (19.04.2017) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, தர்கா நகர் தேசியக் கல்விக் கல்லூரி என்பனவும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காக எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் 27ஆம் திகதி வரை மீண்டும் மூடப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -