அதாஉல்லாஹ்வின் அதிரடி - அம்பாறை பட்டதாரிகள் 200 பேருக்கு சமுர்த்தி நியமனம்

ன்று இறக்காமம் வைத்தியசாலை, அக்கரைப்பற்று வைத்தியசாலை, காரைதீவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் பட்டதாரிகளையும் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவுடன் தேசியகா்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் சந்தித்தார். இதன் போது பட்டதாரிகளைச் சந்தித்த அமைச்சர் 200 பேருக்கான சமுர்த்தி நியமனம் உடனடியாக வழங்கவும் ஏனையவர்களுக்கு அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வருகை அதாஉல்லாஹ் வின் அதிரடியாக குறிப்பிடப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -