விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 49 டைனமட் குச்சிகளுடன் ஒருவர் கைது.!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறக்கக்கண்டி களப்பு பகுதியில் சுற்றிவலைப்பில் ஈடுபட்ட பொலிஸார் விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 49 டைனமட் குச்கிகளுடன் அதனை கொண்டுவந்த இருவரில் ஒருவர் தப்பிவிட மற்றொருவரை கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடம் இருந்து கைப்பட்ட வெடிமருந்துகளையும் திருகோணமலை குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குச்சவெளி பொலிஸார் தப்பி ஓடிய நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -