விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 55 டைனமைட் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது

எம்.ஏ. கீத் திருகோணமலை-

திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிண்ணியா பகுதியில் சுற்றிவலைப்பில் ஈடுபட்ட பொலிஸார் பைசல் நகர் கிண்ணியா முன்றாம் வட்டாரத்தில் 55 டைனமைட் குச்சிகளை விற்பனைக்கா முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற அப்துல்லா முகமது ரபீக் வயது-45 என்பவரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடம் இருந்து கைப்பட்ட வெடிமருந்துகளையும் திருகோணமலை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.கைப்பற்றப்பட்டது 138 கிராம் வெடி மருந்துகள் எனவும் அதன் பெருமதி 38500 ரூபா எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -